Feature நிகழ்வுகள் ,
கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நாளை எழுச்சிப் பேரணி
Posted by
Puththelil
Published on
Saturday, June 1, 2013
( எஸ்.எம்.எம். ரஸ்மி )
கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் 02.06.2013 நாளை 100 வருடங்களைப் பூர்த்தி செய்கின்றது. அதனை நினைவு கூறும் வகையில் எழுச்சிப் பேரணியொன்று இடம் பெறவுள்ளது. வித்தியாலய அதிபர் ஏ.சீ. நஜுமுத்தீன் தலைமையில் நடைபெறும் இந்த எழுச்சிப் பேரணி காலை 9 மணிக்கு பாடசாலையில் ஆரம்பமாகி நண்பகல் 12 மணிக்கு நிறைவு பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நூற்றாண்டு விழா செய்தியை அறிவிக்கும் நிகழ்வு வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம் பெறவுள்ளது
கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் 02.06.2013 நாளை 100 வருடங்களைப் பூர்த்தி செய்கின்றது. அதனை நினைவு கூறும் வகையில் எழுச்சிப் பேரணியொன்று இடம் பெறவுள்ளது. வித்தியாலய அதிபர் ஏ.சீ. நஜுமுத்தீன் தலைமையில் நடைபெறும் இந்த எழுச்சிப் பேரணி காலை 9 மணிக்கு பாடசாலையில் ஆரம்பமாகி நண்பகல் 12 மணிக்கு நிறைவு பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நூற்றாண்டு விழா செய்தியை அறிவிக்கும் நிகழ்வு வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம் பெறவுள்ளது
1 comments
Readers Comments


June 6, 2013 at 11:20 PM
வாழ்த்துக்கள்