பிரதான செய்திகள் ,
கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் எழுச்சிப் பேரணி
Posted by
Puththelil
Published on
Sunday, June 2, 2013
( முஸ்பிக், நமாஸ் )
கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் 02.06.2013 இன்று 100 வருடங்களைப் பூர்த்தி செய்வதை நினைவு கூறும் வகையில் எழுச்சிப் பேரணியொன்று இன்று இடம் பெற்றது. வித்தியாலய அதிபர் ஏ.சீ. நஜுமுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த எழுச்சிப் பேரணியில் மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னால் அதிபர்கள் அசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சபை மற்றும் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். எழுச்சிப் பேரணியைத் தொடர்நது நூற்றாண்டு விழா செய்தியை அறிவிக்கும் நிகழ்வு வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது. நூற்றாண்டு விழாவை நினைவு கூறும் முகமாக டீ சேர்ட், ஸ்டிக்கர், பேனா என்பன அடங்கிய பொதியொன்றும் நிதி சேகரிப்பிற்காக விநியோகிக்கப்பட்டன.
கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் 02.06.2013 இன்று 100 வருடங்களைப் பூர்த்தி செய்வதை நினைவு கூறும் வகையில் எழுச்சிப் பேரணியொன்று இன்று இடம் பெற்றது. வித்தியாலய அதிபர் ஏ.சீ. நஜுமுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த எழுச்சிப் பேரணியில் மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னால் அதிபர்கள் அசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சபை மற்றும் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். எழுச்சிப் பேரணியைத் தொடர்நது நூற்றாண்டு விழா செய்தியை அறிவிக்கும் நிகழ்வு வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது. நூற்றாண்டு விழாவை நினைவு கூறும் முகமாக டீ சேர்ட், ஸ்டிக்கர், பேனா என்பன அடங்கிய பொதியொன்றும் நிதி சேகரிப்பிற்காக விநியோகிக்கப்பட்டன.




















0 comments
Readers Comments