<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட உல்லாச பயணிகள்

 

வில்பத்து சரணாலய பகுதிகளுக்கு சென்ற உல்லாச பயணிகள் ஏறத்தாள 30 பேர் வரை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கலா ஓயா பெருக்கெடுத்தமை மற்றும் அதிக வெள்ள நீர் காரணமாக மீண்டும் நுழைவாயிலுக்கு வெளியேற முடியாத நிலையில் தவித்த உல்லாச பயணிகளே புத்தளம் எழுவன்குளம் நுழைவாயிலின் ஊடாக கடும் சிரமத்திற்கு மத்தியில் மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors