<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

பு / வட்டக் கண்டல் அரசினர் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 (ஏ.என். எம் முஸ்பிக் )

புத்தளம் வட்டகண்டல் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் A.R.M. ரம்சின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரீட்சையில் 70க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் 142 புள்ளியை பெற்ற மாணவியான M.S. தூபாவுக்கு விஷேட பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையின் முதல் புலமை பரீட்சை தாரகையான M.I.ஹாஜரா பீவி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதியாக முன்னாள் ஆரம்ப பிரிவு பகுதி தலைவர் K.C. ஹைதர் அவர்களும் கலந்து கொண்டார்.





0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors