நிகழ்வுகள் ,
மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு
Posted by
Puththelil
Published on
Wednesday, June 19, 2019
( ஸாஹிரா ஊடகக் கழகம் )
இலங்கை தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தினால் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கொன்று ஸாஹிரா அஸ்வர் மண்டபத்தில் நடாத்தக்கப்பட்டது. இலங்கை தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் Executive - Corporation Communication ரித்ம பதிரன வளவாளராக கலந்து கொண்டார்.
அதேவேளை மென் திறன்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கொன்றினை திகழி முஸ்லிம் மகா வித்தியாலய பிரதி அதிபர் எஸ்.எல்.எம். மின்ஹார் நடாத்தி வைத்தார்.
இலங்கை தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தினால் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கொன்று ஸாஹிரா அஸ்வர் மண்டபத்தில் நடாத்தக்கப்பட்டது. இலங்கை தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் Executive - Corporation Communication ரித்ம பதிரன வளவாளராக கலந்து கொண்டார்.
அதேவேளை மென் திறன்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கொன்றினை திகழி முஸ்லிம் மகா வித்தியாலய பிரதி அதிபர் எஸ்.எல்.எம். மின்ஹார் நடாத்தி வைத்தார்.






0 comments
Readers Comments