புத்தளம் நகரில் மினாரா சுற்று வட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள்
தொடர்பாக நேற்றைய தினமும் புத்தளம் பொலிசாரினால் சட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. குறித்த சுற்று வட்டத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாமென்றும்
போக்குவரத்து பொலிசார் கேட்டுக் கொண்டனர்.
0 comments
Readers Comments