புத்தளம் நட்சத்திரங்கள் ,
53 வயதில் சாதாரண தரப் ப்ரீட்சைக்குத் தோற்றிய பெண் கெளரவிக்கப்பட்டார்
Posted by
Puththelil
Published on
Monday, March 9, 2015
( ஏ.என். எம். முஸ்பிக் )
புத்தளம் மாவட்ட சூரியன் பெண்கள் கூட்டமைப்பு இன்று நடாத்திய மகளிர் தின விழாவில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த பெண்ணாக 53 வயது பார்ஹானா கெளரவிக்கப்பட்டார். 53 வயதிலும் கடந்த வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதியதற்காகவே இவர் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
( மேலதிக தகவல் மார்ச் மாத புத்தெழில் செய்திப் பத்திரிகையில் )
புத்தளம் மாவட்ட சூரியன் பெண்கள் கூட்டமைப்பு இன்று நடாத்திய மகளிர் தின விழாவில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த பெண்ணாக 53 வயது பார்ஹானா கெளரவிக்கப்பட்டார். 53 வயதிலும் கடந்த வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதியதற்காகவே இவர் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
( மேலதிக தகவல் மார்ச் மாத புத்தெழில் செய்திப் பத்திரிகையில் )
0 comments
Readers Comments