புத்தளம் கல்வி வலய பாடசாலை ஆசிரியர்களுக்காக மதுபானம் மற்றும் போதைப் பொருள் நிவாரணம் தொடர்பான கருத்தரங்கொன்று பாலாவியிலுள்ள வொடப்ட் நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது. வொடப்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஏ.ஐ.எம். ரிபாஸ் இந்த கருத்தரங்கில் வளவாளராக கலந்து கொண்டார்.
0 comments
Readers Comments