புத்தளம் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நுளம்புகளை ஒழிக்கும் வேலைத்திட்டமொன்றினை புத்தளம் சமூக மறுசீரமைப்பு இயக்கம் இன்று மேற் கொண்டது. வீடுகளிலுள்ள கழிவறை தங்கிகளில் பொறுத்தப்பட்டுள்ள குழாய்களில் நுளம்பு பெறுகுவதை தடுப்பதற்கான நடவட்டிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.
0 comments
Readers Comments