புத்தளம் அஹதிய்யா சன்மார்க்க போதனா பீட மாணவர்களின் பிரியாவிடை வைபவம் நேற்று ஸாஹிரா பாடசாலையில் நடைபெற்றது. 10 வருடங்கள் தமது அஹதிய்யா கல்வியைப் பூர்த்தி செய்த மாணவர்கள் புத்தளம் அஹதிய்யா சன்மார்க்க போதனா பீடத்திற்கு அலுமாரியொன்றினை அன்பளிப்பு செய்தனர்.
0 comments
Readers Comments