புத்தளம் தள வைத்தியசாலை இரத்த வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் இன்று காலை 9 மணி முதல் பி.ப. 3 மணி வரை நடைபெற்றது. புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேரா தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இந்த இரத்த தான முகாம் இடம் பெற்றது.
0 comments
Readers Comments