<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

சர்வ மத தலைவர்களின் கலந்துரையாடல்

( அப்துல் நமாஸ் )
 தற்போது நாட்டில் நிலவி வருகின்ற முஸ்லிம் சமூகத்திற்கெதிரான பிரச்சினைகள், அவற்றை சமாதானமாக் கையாள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேற் கொண்ட முயற்சிகள், முஸ்லிம் மக்களின் செயற்பாடுகள் முதலியவற்றைப் பற்றி புத்தளம்  பிரதேசத்திலுள்ள ஏனைய சமய தலைவர்கள் மற்றும் சகோதர இன சகோதரர்களுடனான கலந்துரையாடான்று இன்று காலை புத்தளம் பெரிய பள்ளியில் இடம் பெற்றது.
புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் புத்தளம் பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி எச்.கே. சுமனசேன ,  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உலமாக்கள்,  கொழும்பு கொலன்னாவை மஸ்ஜித் நிர்வாகிகள், சர்வ மத தலைவர்கள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors