தேசிய செய்திகள் ,
ஊடகப் போட்டியில் வெற்றி பெற்ற ஸாஹிரா மாணவர்கள்
Posted by
Puththelil
Published on
Tuesday, January 29, 2019
( ஸாஹிரா ஊடகக் கழகம் )
களனி பல்கலைக்கழகத்தின் வழிகாட்டலில் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி ஊடகக் கழகத்தினால் நடத்தப்பட்ட 2018 தேசிய ரீதியிலான அபியோக மும்மொழி ஊடகப் போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் பரிசில்களைப் பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று ஸாஹிரா பாடசாலையில் இடம் பெற்றது.
அறிவிப்பாளர் போட்டி - கனிஷ்ட பிரிவு
அறிவிப்பாளர் போட்டி - இடைநிலைப் பிரிவு
அறிவிப்பாளர் போட்டி - சிரேஷ்ட பிரிவு
செய்தி எழுதும் போட்டி - திறந்த பிரிவு
களனி பல்கலைக்கழகத்தின் வழிகாட்டலில் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி ஊடகக் கழகத்தினால் நடத்தப்பட்ட 2018 தேசிய ரீதியிலான அபியோக மும்மொழி ஊடகப் போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் பரிசில்களைப் பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று ஸாஹிரா பாடசாலையில் இடம் பெற்றது.
அறிவிப்பாளர் போட்டி - கனிஷ்ட பிரிவு
அறிவிப்பாளர் போட்டி - இடைநிலைப் பிரிவு
அறிவிப்பாளர் போட்டி - சிரேஷ்ட பிரிவு
செய்தி எழுதும் போட்டி - திறந்த பிரிவு













0 comments
Readers Comments