பிரதான செய்திகள் ,
கரைத்தீவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
Posted by
Puththelil
Published on
Monday, July 9, 2018
( மதுரங்குளி செய்தியாளர் )
கரைத்தீவு பிரதேச மக்களின் நலன் கருதி சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (RO Plant) நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.
புத்தளம் நகர சபை தலைவர் கெ.ஏ.பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சீ.எம்.நபீல், உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கரைத்தீவு பிரதேச மக்களின் நலன் கருதி சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (RO Plant) நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.
புத்தளம் நகர சபை தலைவர் கெ.ஏ.பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சீ.எம்.நபீல், உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.




0 comments
Readers Comments