நிகழ்வுகள் ,
புத்தளத்தில் கோவை எஸ்.அய்யூப்
Posted by
Puththelil
Published on
Thursday, June 11, 2015
( அஸ்மி, முஸ்பிக் )
புத்தளம் பிராந்திய தஃவாக் குழுவின் ஏற்பாட்டில் ஜம்மியதுஷ் ஷபாப் அனுசரணையில் இஸ்லாமிய மார்க்க விளக்க மாநாடு புத்தளம் ஸாஹிரா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம் பெற்றது. இந்த மாநாட்டில் தென்னிந்திய மார்க்க அழைப்பாளர் அஷ்ஷேய்க் சகோதரர் கோவை எஸ்.அய்யூப் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
புத்தளம் பிராந்திய தஃவாக் குழுவின் ஏற்பாட்டில் ஜம்மியதுஷ் ஷபாப் அனுசரணையில் இஸ்லாமிய மார்க்க விளக்க மாநாடு புத்தளம் ஸாஹிரா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம் பெற்றது. இந்த மாநாட்டில் தென்னிந்திய மார்க்க அழைப்பாளர் அஷ்ஷேய்க் சகோதரர் கோவை எஸ்.அய்யூப் அவர்கள் உரை நிகழ்த்தினார்.




0 comments
Readers Comments