யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையை கண்டித்து புத்தளம் அஞ்சல் அலுவலகம் முன்னாள் இன்று காலையில் ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.
விழுது பெண்கள் அமைப்பு , சுவ சக்தி பெண்கள் அமைப்பு என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
0 comments
Readers Comments