Feature பிரதான செய்திகள் ,
வொடப்ட் அமைப்பினால் உலர் உணவு விநியோகம்
Posted by
Puththelil
Published on
Thursday, December 25, 2014
( அஸ்மி முஹம்மத் )
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புத்தளம் வொடப்ட் அமைப்பினால் இன்று உலர் உணவு பொதிகள் விநியோகிகப்பட்டன. வொடப்ட் கிராம செயற்பாட்டுக் குழு மூலம் மணல்தீவு, மணல்குன்று, சேனைகுடியிருப்பு, புளுதிவயல், கந்ததொடுவா, பாலாவி, தில்லையடி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 625 குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன. வொடப்ட் அமைப்பின் விசேட வேண்டுகோளுக்கிணங்க போரூட் அமைப்பினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புத்தளம் வொடப்ட் அமைப்பினால் இன்று உலர் உணவு பொதிகள் விநியோகிகப்பட்டன. வொடப்ட் கிராம செயற்பாட்டுக் குழு மூலம் மணல்தீவு, மணல்குன்று, சேனைகுடியிருப்பு, புளுதிவயல், கந்ததொடுவா, பாலாவி, தில்லையடி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 625 குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன. வொடப்ட் அமைப்பின் விசேட வேண்டுகோளுக்கிணங்க போரூட் அமைப்பினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
0 comments
Readers Comments