நிகழ்வுகள் ,
கல்வியியல் கல்லூரி வழிகாட்டல் செயலமர்வு
Posted by
Puththelil
Published on
Saturday, September 6, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
2013ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்ச்சைக்குத் தோற்றி 2015ஆம் ஆண்டு கல்வியியல் கல்லூரி அனுமதியை எதிர் பார்ப்பவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வொன்று இன்று புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்றது. ஸாஹிரா கல்லூரி 93 O/L மற்றும் 96 A/L அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படஇந்த வழிகாட்டல் செயலமர்வில் பீ. ரிஸ்கான் ( பீ.எஸ்சீ ) வளவாளராக கலந்து கொண்டார்.
2013ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்ச்சைக்குத் தோற்றி 2015ஆம் ஆண்டு கல்வியியல் கல்லூரி அனுமதியை எதிர் பார்ப்பவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வொன்று இன்று புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்றது. ஸாஹிரா கல்லூரி 93 O/L மற்றும் 96 A/L அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படஇந்த வழிகாட்டல் செயலமர்வில் பீ. ரிஸ்கான் ( பீ.எஸ்சீ ) வளவாளராக கலந்து கொண்டார்.
0 comments
Readers Comments