Feature பிரதான செய்திகள் ,
நோன்புப் பெருநாள் தொழுகையும் கொத்பாவும்
Posted by
Puththelil
Published on
Tuesday, July 29, 2014
நோன்புப் பெருநாள் தொழுகையும் கொத்பாவும் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. புத்தளம் பெரிய பள்ளியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நோன்புப் பெருநாள் தொழுகையையும் கொத்பாவையும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் நடாத்தி வைத்தார்.
0 comments
Readers Comments