நிகழ்வுகள் ,
புத்தளம் ஜனாதிபதி கல்லூரியில் பெற்றோருடனான கலந்துரையாடல்
Posted by
Puththelil
Published on
Thursday, May 8, 2014
புத்தளம் ஜனாதிபதி கல்லூரிக்கு 2014ம் ஆண்டு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான பெற்றோருடனான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை கல்லூரி அதிபர் ஐ. எல். சிராஜுதீன் தலைமையில் இடம் பெற்றது . இதில் புத்தளம் நகர சபை தலைவர் கே. ஏ. பாயிஸ் , வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments
Readers Comments