Feature தேசிய செய்திகள் ,
பொது பல சேனாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Posted by
Puththelil
Published on
Friday, April 18, 2014
( நமாஸ், முஸ்பிக் )
பொது பல சேனாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று இன்று ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து புத்தளம் நகரில் இடம் பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்யாஸ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. பொது பல சேனா அமைப்பை தடை செய்ய வேண்டும், குர்ஆனை அவமதித்த பொது பல சேனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்த ஆர்ர்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மௌலவி எம்.எம். முபாரக் விசேட துஆ பிரார்த்தனையை நடாத்தி வைத்தார்.
பொது பல சேனாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று இன்று ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து புத்தளம் நகரில் இடம் பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்யாஸ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. பொது பல சேனா அமைப்பை தடை செய்ய வேண்டும், குர்ஆனை அவமதித்த பொது பல சேனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்த ஆர்ர்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மௌலவி எம்.எம். முபாரக் விசேட துஆ பிரார்த்தனையை நடாத்தி வைத்தார்.

0 comments
Readers Comments