புத்தளம் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.ஜீ. சிறிசேன ( வயது 77 ) என்பவரை சுமார் 10 அடி நீளமான மலை பாம்பொன்று தீண்டியதால் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட பாம்பு பின்னர் வனபரிபாலன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
0 comments
Readers Comments