Feature பிரதான செய்திகள் ,
பொதுநலவாய மாநாட்டு இளைஞர் பிரநிதிகள் வரவேற்பு வைபவம்
Posted by
Puththelil
Published on
Wednesday, November 20, 2013
(ஏ.என்.எம். முஸ்பிக் )
இலங்கையில் நடைபெற்ற 23 ஆவது பொதுநலவாய மாநாட்டின் இளைஞர் மாநாட்டில் உப தலைவராக தெரிவு செய்யப்பட எஸ். சதாம் மற்றும் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட அர்ஷத் அலி, முஸ்அப் ஷாதிர், எஸ். ஷரீகா, ஹிஷாம் மரைக்கார் ஆகியோருடன் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன தனாதிகாரியாக தெரிவு சைய்யப்பட்டுள்ள எம்.ஜே.எம். ஜவ்சி, 2013 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மணல்குன்று முஸ்லிம் வித்தியாலய மாணவி எம்.எப். பஸ்லா ஆகியோர் புத்தளம் மக்களால் இன்று கௌரவிக்கப்பட்டனர்.
புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு ஊர்வலம் புத்தளம் நகரினூடாக இடம் பெற்றதோடு ஸாஹிரா பாடசாலை அஸ்வர் மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது.
இலங்கையில் நடைபெற்ற 23 ஆவது பொதுநலவாய மாநாட்டின் இளைஞர் மாநாட்டில் உப தலைவராக தெரிவு செய்யப்பட எஸ். சதாம் மற்றும் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட அர்ஷத் அலி, முஸ்அப் ஷாதிர், எஸ். ஷரீகா, ஹிஷாம் மரைக்கார் ஆகியோருடன் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன தனாதிகாரியாக தெரிவு சைய்யப்பட்டுள்ள எம்.ஜே.எம். ஜவ்சி, 2013 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மணல்குன்று முஸ்லிம் வித்தியாலய மாணவி எம்.எப். பஸ்லா ஆகியோர் புத்தளம் மக்களால் இன்று கௌரவிக்கப்பட்டனர்.
புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு ஊர்வலம் புத்தளம் நகரினூடாக இடம் பெற்றதோடு ஸாஹிரா பாடசாலை அஸ்வர் மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது.











0 comments
Readers Comments