தேசிய செய்திகள் ,
மணல்குன்று மஸ்ஜிதுஸ் ஸலாமில் துஆ பிரார்த்தனை
Posted by
Puththelil
Published on
Sunday, November 17, 2013
( அப்துல் நமாஸ் )
ஜனாதிபதியின் பிறந்த தினம் , ஜனாதிபதி இரண்டாவது பதவி ஏற்பின் மூன்றாவது வருட பூர்த்தி மற்றும் நாட்டு மக்களின் ஒற்றுமை சமாதானம் என்பவற்றுக்காக புத்தளம் மணல்குன்று மஸ்ஜித் ஸலாமில் விசேட துஆ பிரார்த்தனையொன்று இன்று ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து இடம் பெற்றது.
புத்தளம் பெரிய பள்ளியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த விசேட துஆ பிரார்த்தனை புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் தலைமையில் நடைபெற்றது. ஸலாமிய்யா ஹிப்லு மத்ரஸா ஆசிரியர் மௌலவி ஏ.எம். இமாமுதீன் துஆ பிரார்த்தனையை நடாத்தி வைத்தார்.
ஜனாதிபதியின் பிறந்த தினம் , ஜனாதிபதி இரண்டாவது பதவி ஏற்பின் மூன்றாவது வருட பூர்த்தி மற்றும் நாட்டு மக்களின் ஒற்றுமை சமாதானம் என்பவற்றுக்காக புத்தளம் மணல்குன்று மஸ்ஜித் ஸலாமில் விசேட துஆ பிரார்த்தனையொன்று இன்று ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து இடம் பெற்றது.
புத்தளம் பெரிய பள்ளியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த விசேட துஆ பிரார்த்தனை புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் தலைமையில் நடைபெற்றது. ஸலாமிய்யா ஹிப்லு மத்ரஸா ஆசிரியர் மௌலவி ஏ.எம். இமாமுதீன் துஆ பிரார்த்தனையை நடாத்தி வைத்தார்.








0 comments
Readers Comments