நிகழ்வுகள் ,
ஸாஹிரா மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு
Posted by
Puththelil
Published on
Wednesday, October 30, 2013
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை தரம் 11 மாணவர்களுக்கான ஆலோசனை, தொழில் மற்றும் சாதாரண தரப் பரீடசை எழுதிய பின்பு என்ன செய்யலாம் போன்ற தலைப்புக்களில் வழிகாட்டல் கருத்தரங்கு அஸ்வர் மண்டபத்தில் இன்று இடம் பெற்றது. புத்தளம் பள்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வழிகாட்டல் கருத்தரங்கில் கொழும்பு இன்ஸைட் அமைப்பைச் சேர்ந்தர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை தரம் 11 மாணவர்களுக்கான ஆலோசனை, தொழில் மற்றும் சாதாரண தரப் பரீடசை எழுதிய பின்பு என்ன செய்யலாம் போன்ற தலைப்புக்களில் வழிகாட்டல் கருத்தரங்கு அஸ்வர் மண்டபத்தில் இன்று இடம் பெற்றது. புத்தளம் பள்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வழிகாட்டல் கருத்தரங்கில் கொழும்பு இன்ஸைட் அமைப்பைச் சேர்ந்தர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.




0 comments
Readers Comments