தேசிய செய்திகள் ,
எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி தீயினால் சேதம்
Posted by
Puththelil
Published on
Saturday, May 25, 2013
( ஜுட் சமந்த )
சிலாபம் ஆனவிழுந்தான் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று திடீரென ஏற்பட்ட தீயினால் எரிந்துள்ளது. இன்று காலை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. தீ விபத்தினால் முச்சக்கர வண்டியில் அமர்ந்திருந்த 8 வயது குழந்தையொன்று காயத்திற்குள்ளாகி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி தீ பிடித்ததைத் தொடர்ந்து எரிபொருள் நிலைய ஊழியர்களும் பொது மக்கள் உடனடியாக முச்சக்கர வண்டியை அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளனர்.
சிலாபம் ஆனவிழுந்தான் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று திடீரென ஏற்பட்ட தீயினால் எரிந்துள்ளது. இன்று காலை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. தீ விபத்தினால் முச்சக்கர வண்டியில் அமர்ந்திருந்த 8 வயது குழந்தையொன்று காயத்திற்குள்ளாகி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி தீ பிடித்ததைத் தொடர்ந்து எரிபொருள் நிலைய ஊழியர்களும் பொது மக்கள் உடனடியாக முச்சக்கர வண்டியை அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளனர்.




0 comments
Readers Comments