அதிபர் மலர் லுயிஸ் பணிப்பயன் பாராட்டும் கௌரவிப்பும்
Posted by
Puththelil
Published on
Sunday, June 8, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலய அதிபர் மலர் லுயிஸ் அவர்களின் பணிப்பயன் பாராட்டு விழாவும் கௌரவிப்பும் இன்று வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் முன்னாள் அதிபர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
0 comments
Readers Comments