Feature தேசிய செய்திகள் ,
துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர்கள் ஓட்டும் செயல்திட்டம்
Posted by
Puththelil
Published on
Friday, April 11, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
வீதி விபத்துக்களினால் துவிச்சக்கர வண்டி செலுத்துபவர்கள் விபத்துக்குள்ளவதை தடுப்பதற்காக துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளிரும் ஸ்ரிக்கர்கள் ஓட்டும் தேசிய திட்டத்திற்கமைய புத்தளம் நகரில் இன்று இரவு 7 மணிக்கு துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டன.
புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச். சுமனசேனவின் தலைமையில் இந்த பணிகள் புத்தளம் நகரில் இடம் பெற்றன.
வீதி விபத்துக்களினால் துவிச்சக்கர வண்டி செலுத்துபவர்கள் விபத்துக்குள்ளவதை தடுப்பதற்காக துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளிரும் ஸ்ரிக்கர்கள் ஓட்டும் தேசிய திட்டத்திற்கமைய புத்தளம் நகரில் இன்று இரவு 7 மணிக்கு துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டன.
புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச். சுமனசேனவின் தலைமையில் இந்த பணிகள் புத்தளம் நகரில் இடம் பெற்றன.

0 comments
Readers Comments